நூல் முகம்...
ஒரு தேசத்துப் பறவை
தான் விரும்பும் தேசத்துக்குள்
தன் துணையுடன் பயணிக்கிறது.
வானமே கூரையாக...
அங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறது .
முட்டையிட்டு குஞ்சு பொரித்து
மீண்டும் தன் தேசத்துக்கோ..
தான் விரும்பும் தேசத்திற்கோ
சிறகசைத்துப் பறக்கின்றது ....
பறவைகளுக்கு உள்ள சுதந்திரத்தை
இயற்கை மனிதனுக்கும் வழங்கியுள்ளது
ஆம் .... . இந்தப் பூமியில் பிறக்கும்
ஒவ்வொரு குழந்தைக்கும்
தான் விரும்பும் தேசத்தில்
அனைத்து உரிமைகளுடனும்
கௌரவமான வாழ்க்கை வழங்கப்படவேண்டும்
அதற்குத் தடையான சட்டங்கள் எதுவாயினும்
திருத்தப்பட வேண்டும் என்ற
வேட்கையின் விழைவே யாழ் மதி..
அன்புடன்
பொன்.தாமோ
யாழ் மதி Amazon Kindle -இல் மின்நூலாக கிடைக்கும் விலை: 49
I think you might like this book – "யாழ்மதி (Tamil Edition)" by PON THAMO.
Start reading it for free: https://amzn.in/dxHO6rA
No comments:
Post a Comment